காணி துப்பரவு
23/02/2020ஊறணி தையிட்டி பகுதியில் பயனாளிகளுக்கு Sam Mari Thaisa அமைப்பினரால் காணி துப்பரவாக்கி கொடுக்கப்பட்டது
ஊறணி தையிட்டி பகுதியில் பயனாளிகளுக்கு Sam Mari Thaisa அமைப்பினரால் காணி துப்பரவாக்கி கொடுக்கப்பட்டது
Sam Mari Thaisa அமைப்பால் புதுவாழ்வு பூங்கா இல்லத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி சிறுவர்களுக்கு தவசிக்குளம் பாடசாலையில் 18.02.2020 அன்று மதிய உணவு வழங்கியபோது
முன்னுரை கற்றாழை வறட்சியான பகதிகளில் வளர்ப்பதற்கேற்ற ஒரு மருந்துச் செடி ஆகும். உன்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு அழகுச் சாதனங்கள் மருந்துப் பொருட்கள் தயாரிப்பதற்கு கற்றாழை பெரிதும் பயன்படுகின்றது.… Continue reading
வன்னியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு கிணறுகளை துப்பரவாக்கும் பணியில் எமது நிறுவனம் உதவி
சாம் மரி தாய்சா பசுமைத்திட்டம் 2018 இன் ஆரம்பகட்ட வேலைகள் முடிவடையும் நிலையில் உள்ளது . பிரதான பயிராக கத்தாழை பயிரிடப்பட்டிருக்கிறது . இதற்கு தெளிப்பான் பாசனம்… Continue reading
Sam Mari Thaisa Farm 04.நவம்பர் 2018 இன்று Green Project 2018 என்ற திட்டத்தின் கீழ் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்படது
சாம் மரி தாய்சா பசுமை திட்டத்தின் முதல் கட்டமான காணி துப்புரவு செய்து பண்படுத்தும் வேலைகள் முடிவுக்கு வந்துள்ளன . துப்பரவின் போது இரண்டு கிரனைட் கள்… Continue reading
சாம் மரி தாய்சா அறக்கட்டளை மையமானது ஊர்விடுவிக்கபட்ட 2.வது நினைவுநாளான வருகின்ற 4.ஆம் திகதி நவம்பர் மாதம் 2018 ஞாயிறு அன்று “Sam Mari Thaisa farm”… Continue reading
சாம் மரி தாய்சா பசுமைத்திட்டம் 2018 ( Sam Mari Thaisa Green project 2018 K.K.S) சாம் மரி தாய்சா அறக்கட்டளை மையம் காங்கேசன்துறையில் இராணுவத்தால்… Continue reading
முதலாவது திட்டமாக யாழ்/ ஊறணி ஆரம்ப பாடசாலையில் ஆரம்ப வகுப்பை ஆரம்பிக்கும் பிள்ளைகள் பாடசாலைக்கு வருவதை ஊக்குவிக்கும் முகமாக சாம் மரி தாய்சா அறக்கட்டளை மையத்தால் பாடசாலையின்… Continue reading
பயனுள்ள திட்ட ங்களை சாம் மரி தாய்சா எதிர்பார்க்கிறது. திட்டங்கள் எல்லாம் சரியான தரவுகளை உள்ளடக்கியதாக ஆவண வடிவத்தில் அமைந்த அணுகுமுறையாக சமர்ப்பிக்கப்படவேண்டும். எல்லாத் திட்டங்களும் தொலை… Continue reading