துப்பரவாக்கப்பட்ட கிணறு

துப்பரவாக்கப்பட்ட கிணறு
Sam Mari Thaisa Farm 04.நவம்பர் 2018 இன்று Green Project 2018 என்ற திட்டத்தின் கீழ் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்படது
நாளைய அங்குரார்ப்பண நிகழ்விற்கான ஆயத்தங்கள்
சாம் மரி தாய்சா பசுமை திட்டத்தின் முதல் கட்டமான காணி துப்புரவு செய்து பண்படுத்தும் வேலைகள் முடிவுக்கு வந்துள்ளன . துப்பரவின் போது இரண்டு கிரனைட் கள் கிணற்றில் இருந்து எடுக்கப்பட்டு கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது