சாம் மரி தாய்சா பசுமைத்திட்டம் 2018 இன் ஆரம்பகட்ட வேலைகள் முடிவடையும் நிலையில் உள்ளது . பிரதான பயிராக கத்தாழை பயிரிடப்பட்டிருக்கிறது . இதற்கு தெளிப்பான் பாசனம் (sprinkler irrigation) மூலம் நீர்பாசனம் செய்யப்பட்டுள்ளது. இதனோடு சேர்த்து வேறு பயன்தரும் பயிர்களும் பயிரிடப்பட்டுள்ளது. இந்த பயிர்செய்கையின் பலனை அனுவவிக்க ஒரு சில ஆண்டுகள் காத்திருக்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also enjoy:

Leave A Comment

Your email address will not be published.