முதலாவது திட்டமாக யாழ்/ ஊறணி ஆரம்ப பாடசாலையில் ஆரம்ப வகுப்பை ஆரம்பிக்கும் பிள்ளைகள் பாடசாலைக்கு வருவதை ஊக்குவிக்கும் முகமாக சாம் மரி தாய்சா அறக்கட்டளை மையத்தால் பாடசாலையின் மீள் திறப்பு விழாவில் ஒவொரு பிள்ளைக்கும் தலா ரூபா பத்தாயிரம் உதவித்தொகையாக வழங்கப்பட்டது .