முதலாவது திட்டமாக யாழ்/ ஊறணி ஆரம்ப பாடசாலையில்  ஆரம்ப வகுப்பை ஆரம்பிக்கும் பிள்ளைகள்   பாடசாலைக்கு  வருவதை ஊக்குவிக்கும்  முகமாக சாம் மரி தாய்சா அறக்கட்டளை மையத்தால்  பாடசாலையின் மீள் திறப்பு விழாவில் ஒவொரு பிள்ளைக்கும் தலா ரூபா பத்தாயிரம் உதவித்தொகையாக வழங்கப்பட்டது    .

 

You might also enjoy:

Leave A Comment

Your email address will not be published.